IndiBlogger - The Largest Indian Blogger Community

Wednesday 23 December 2015

வாழ்கையென்னும் ஓர் பயணம்...!!!



தாயின் கருவறையில் தொடங்கும்  வாழ்கையென்னும்  ஓர் பயணம்,
அதில்,

அன்னை நம்மிடம் அள்ளிவார்க்கும் அளவில்லா
                                                                                அன்பிலே ஓர் பயணம்,

நம் வருங்காலத்திற்கு தோள்கொடுக்கும் தந்தையின்
                                                                                ஊக்கத்திலே ஓர் பயணம்,

நம் நம்பிக்கைக்கு ஆளாகி ஆசிர்வாதம் புரியும் இறைவனின்
                                                                                அருளிலே ஓர் பயணம்,

நம் வெற்றியிலும் வீழ்ச்சியிலும் தோள்சேரும் நண்பனின்
                                                                                நட்பிலே ஓர் பயணம்,

நாம் இவளுக்காக வீழ்வதும் ஒரு சுகமென காதலியின்
                                                                                காதலிலே ஓர் பயணம்,

நம்மை வெற்றிக்கு வித்திடும் நல்லுறவினர்கனின் பாச
                                                                                பரிவிலே ஓர் பயணம்,

நம் சோதனைக்கும் சாதனைக்கும் அடிபடையாக காணும்
                                                                                கனவுகளிலே ஓர் பயணம்,

அபாய சறுக்கு நிலத்தில் இரு ஊன்றுகோள்கலென
                                                                               கல்வியிலே,செல்வத்திலே ஓர் பயணம்,

மேற்கண்ட பயணங்கள் நம்மை இன்பத்திலே துன்பத்திலே ஆழ்த்தினாலும்
இதில்,

ஓட்டுநராகவும் நடத்துநராகவும் நாம் இயங்கி, இவ்வாழ்கைப் பயணத்தை
நல்வழியில் வழிநடத்தி வென்றிடுவோம் வாருங்கள் !!!!!

                                                                                                                            - விக்கி

Friday 23 October 2015

People Love..!! Around me.!!


I am really blessed with some people ,
Who wont let me feel alone ,
Who is there to encourage me @ any tenses ,
Who make me laugh @ any circumstances,
Who really care and console me for my regrets,
Who speak my mistakes straight forward to me ,
Who spread my positive things back behind me,
They are my well-wishers ,am lucky to have them ,
And ,I like them<the best kinda people>,the most !!
I will kindly pay back them
 #‎LoveForever‬ ‪#‎CareForever‬ !!
 heart emoticon 

                                                                                                    - Vicky

Sunday 4 October 2015

My Life - An Unsolved Mystery...!

Life moves on and am still there at one point ,But every point has one reason behind #UnNoticed !!
Apart from this Misery,My life is still an unsolved Mystery!!
#UnKnown


                                   -Vicky
                                              

Wednesday 30 September 2015

Life - Think it like a Sun..!!

When you are Facing Both Rise and Fall in your Daily Life ,
It Not Means That you are Going Down day by Day !!
Even Sun Also Dealing With The Same Aspect ,
That Shines High in The Sky every Sunny day !! wink emoticon

Note: Life is like a Boon.Think it like a Sun !

                                                                                             - ‪#‎Vicky63‬ ‪#‎Life‬ like emoticon

Monday 21 September 2015

Math Form of Life...!!


Express   your '+' Points !
Suppress your '-' Points !
And lead an  '=' life ,
which will 'x' the happiness ,'%' the sorrows in you and
'borrows' the god's love for you as 'remainder' !!

                                                                                               - Vicky

Saturday 15 August 2015

Passion Over Profession..!!

Unfortunately If your Passion is not your Profession, then dont keep your Passion away from you ! Because , when you realize Profession doesnt gives you much "Satisfaction" and "Happiness" ,which Passion Does . So Keep Calm and Damn keep Passion as a part of your life !


                                                     #vicky63                                                           #FollowYourHeart
                                         #MayakkamEnnaEffect

Sunday 2 August 2015

நீ விண்ணைதாண்டி வருவாயா ...!!!























இரவெல்லாம் நான் உறங்கும் நேரம்,நீ கண்விழித்து வெளிச்சம் காத்தாய்..!!
ஆடம்பர நிறங்கள் பல இருந்தும், நீ வெந்நிறம் சூடி எளிமை காத்தாய்..!!
அழகென்னும் சொல்லுக்கு இலக்கணமாக ,நீ ரதியென்னும் பெயர்பெற்று விளங்கினாய் !!
விடிவெள்ளி நட்சத்திரங்கள் பல இருந்தும் , நீ ஒளிமயமாய் எம்விழியெங்கும் நிரம்பினாய் !
கருமேகங்களின் கரை படிந்தும்,நீ வெந்நிறம் கெடாது விண்ணி்ல் மிளிர்ந்து நின்றாய் !
பிறை உருவம் கொண்டு வளர்வதும் தேய்வதும் எனநீீ பண்வடிவில்   காட்சியளிப்பாய்!
பல்வேறு கதைகளுக்கும் கவிதைகளுக்கும் அதிபதியாய், நீீ விளங்கி அவைக்கு அழகு சேர்த்தாய் !!
இவையனைத்தும்...

நான் செல்லும் வழியெங்கும் ஒளிவீசி , நீீ என்னை தொடரும் தோழமைக்கு என்றும் ஈடில்லை... - என் வெந்நிலவே !!!!!

                                                                                                               - வி்க்கி

Thursday 23 July 2015

Relax Please...!!

In a bad mood ...!
Try this my friends 
* Listen to 4 or 5 random songs with your favorite lyrics , no problem what kinda genre it may be !!

* Visualize the face of your inspired or lovable person with the voice saying to you "No worries , Am with    you wink emoticon !!" 

* After a while face to d mirror with little smile in your face and just ask "Whats wrong!?!" smile emoticon

Then no-one cant stop you from that good mood !! -Vickywink emoticon like emoticon

Saturday 27 June 2015

போராடும் இயற்கையின் வளம்...!



வேர்கள் ஆசைபட்டது , மரமாய் வளர்ந்து மனிதனின் வியர்வை துடைக்க...!
இலைகள் ஆசைபட்டது , காற்றில் படர்ந்து மனிதனுக்கு நிழற்குடையாய் விளங்க..!
மலர்கள் ஆசைபட்டது , நற்மணம் வீசி மனிதனின் சுவாசம் புத்துண்ர்வு பெற...!
கனிகள் ஆசைபட்டது , மனிதனின் சுவை நரம்புகளை தித்திக்கச்
செய்ய..!
தண்டு ஆசைபட்டது இவையனைத்தையும் நிலைநிருத்தி மனிதனுக்குத் தன் தன்மையைக் காட்ட..!
விதைகள் ஆசைபட்டது மனிதனுக்குட்பட்ட இந்நற்குணங்களை பண்மடங்கு உயர்த்த..!
ஆனால் இதில் பயன்கண்ட மனிதனோ, இறைவனின் குணம் பெற்று விதை விதைக்க நேரமில்லாமல்..!
அரக்கன் குணம் பெற்று அதை அழிக்க பிறந்தவனாக உருவெடுப்பதும் ஏனோ..!!!!

                                                                                                  - அன்புடன் விக்கி

"Don’t make Trees rare, we should keep them with care"
                                                                              - Lend a hand to save trees

Friday 12 June 2015

கண்ணோரம் காதல் வந்தால்...!




கருவிழிகளை கயல்விழிகளாய் கொண்டுள்ள பெண்ணே..!
உன் கண்களை கண்டநாள் அன்று விழித்தது என் உள்ளம் !
அதில் பெருகியது நேசம் என்னும் புது வெள்ளம்..!
உன் கைகளாகிய கரை சேர என் மனம் சொல்லும்..!
உன்னை காணாத நாள் துயரம் என்னை கொல்லும்..!
வாசம் வீச வந்தாய் நீ என் வாழ்வில் - அள்ளும்
பகலும் உன்னை எண்ணியே காத்திருப்பேன் எந்நாளும்
என் எண்ணம் உன்னோடுதான் கலந்திருக்கும் பெண்ணே....!

                                                                                                                      - அன்புடன் விக்கி

Tuesday 9 June 2015

வசந்தத்தின் "தன்வச" ஈர்ப்பு ...!


கண்களுக்கு இதமான இளவேனிற் காலை பொழுதில் ,
பார்கடலின் ஒற்றைக்கண் பார்வையாய் சூரியன் பிறக்க !!
வசந்தம் ஈடேறி பலவண்ணப்பூக்கள் பூத்துக் குலுங்க !!
அதில்,தேன்ச்சிட்டுக்கள் தேன் பருக சுற்றித்திரிய !!
தேனிசை தென்றலாக இனிதென்று குயில்கள் ஓசையிட !!
வயல் வரப்புகளின் பசுமை விழிகளை பறிக்க !!
வெண்கதிர்கள் பட்டு வெண்மேகங்கள் ஒளிரத் தொடங்க....
நித்தம் இதை கண்டு ரசிக்க நான் ,
விழித்தெழுந்து காத்திருப்பேன் தேநீர் கோப்பையுடன் !!

                                                                                                         - அன்புடன் விக்கி

Tuesday 2 June 2015

வழி மறந்த காதலின் வலி....!


கண்களிலே கனவிலே காதலிலே கரையும் காற்றாய் !!
நெஞ்சினிலே நனவிலே நினைவிலே நீங்கா நங்கையாய் !!
நீ வந்தாய் நேற்று....நறுமணம் வீச..!
எனதருகே நின்றாய்...திகைத்தேன் - நான்...!
எச்சில் விழுங்க வழி இல்லாமல் தவித்தேன்...!
சற்றென்று கரம் சேர்க்க கை எடுத்தேன்...அன்பே !
நீ  என்னை விடைபெற்றாய் இன்று ......வழியில்லா பாதையிலே !
உன் தடம் தேட வழியின்றி....உணர்ந்தேன் காதலின் வலியை !


                                                                                                     -விக்கி
             

Sunday 24 May 2015

மழை வர போகுதே,.,.,துளிகளும் தூருதே..!!


வெண்மேகம் இரூண்ட வன்னம் ! 
வண்ணமயில் அசைந்து ஆடிய கோலம் ! 
வானெங்கும் மின்னல்கள் மிளிர கண்டது ! 
விண்ணின் மழைத்துளி மண்ணில் கலந்தது ! 
மண்ணின் வாசனை சுவாசத்தை கலந்தது - உணர்தேன் !
கூதகாற்று என் மேனியை வருட - மெய்சிலர்தேன் ! 
இத்தருணத்தில், 
பறவைகள் நனைந்து கூடு தேடி ஓட.., !!
நானோ இசைந்து மழையில் ஆடினேன்..!


                                                                                  -விக்கி

Friday 15 May 2015

Music still a better choice...!

Contrast amongst music and people is that both make you to feel d senses but music wont hurt you @ any cost where people does !

#vicky63

That Haze Feel...!

Indeed , Some Needs Make People to Re'act' nice as Good Friends . Otherwise they are Wise enough their Way ! That's precise ! #Haze

#vicky63

Monday 23 March 2015

Feel as Heal !

Some faces we meet will make us forget all the sorrows and give us pleasant feel for a while as heal !


                                         -Vicky


Saturday 14 March 2015

மாற்றம் ஒன்றே மாறாதது...!!!


வாழ்க்கையென்னும் ,

              வானம் வண்ணம் வயப்பட்டு நிற்கும் காலம், மாறி !
             நிலவை இழந்து நிற்கும் கோலம் ஆனதென்ன ?!
             மேகங்கள் ஆகிய சோகங்கள் மூடியதென்ன ?!
             விண்மீன்கள் ஆகிய மோட்சங்கள் தேடி அலைவதும் என்ன ?!
             வானவில் வாடி இருள் மயம்  சூடியதென்ன ?!
             மழைச்சாரல் இன்றி ஏங்கி தவிப்பதும் என்ன ?!
             காரணம் , விண்ணிலும் மண்ணிலும்  எதுவும் நிலை இல்லை !!
             "மாற்றம் நிறைந்த சுற்றம்" அது தான் வாழ்க்கை - புரிந்தது !!!

                                                                                                                          -விக்கி

Monday 9 March 2015

Opportunities...!!

Opportunities "will come" to you once -But
Opportunities wont "welcome" you often -So
Mind it ! Find it ! Use it !
                                                            #vicky63

Friday 6 March 2015

காதல் ஆசை....!!!


பெண்ணின் கண்களில் விழுவது ஆசையின் ஆரம்ப ஓசை யெனில் ,
அவள் மீது காதலில் விழுவது பேராசையின் வலை !!
                             
                                                           
                                                                                     #ஆசையின்_எல்லை

Sunday 15 February 2015

காதலர் தினம் ! (Nowadays)

தினம்தோறும் பூக்கும் பூவாகிய காதலை, உறுதி செய்து மலர விடுவதையும் இறுதி செய்து உதிர விடுவதையும் தீர்மானிப்பது "நாம்" அல்ல "நாள் !!

#தீர்ப்புநாள்

Thursday 12 February 2015

வாழ்க்கை பயணம் !!



காரணங்கள் அற்ற கவலையில் தொடங்கியது என் பயணம் !

சற்றென்று - ஏற்றம் எய்தி மாற்றம் தோன்றியது - வியந்தேன் !
வாழ்க்கையின் வலி நீங்கி நல்வழி பிறந்தது - சிலிர்த்தேன் !
ஆசைகள் அவிழ்ந்து ஆனந்தமாய் அரந்கேறியது - அயர்ந்தேன் !
தோல்விகள் நழுவி வெற்றிகள் தழுவியது - யாசித்தேன் !
கர்மங்கள் கரைந்து காதல் மலர்ந்தது - நேசி்த்தேன் !
இவையாவும் கர்பனைகள் என்றென்னி விரைவாக - விழித்தேன் !
பேருந்து நேரம் ஜன்னல் ஓரம் , கனவுகள் களைந்தது - சிரித்தேன் :) !

- விக்கி

Monday 2 February 2015

பூக்கள் பூக்கும் தருணம் !

தொலைவில் தோன்றும் நட்சத்திரமாய் வானில் மலர்ந்தாய் நீ - இன்று
தோட்டத்தில் மலர்ந்த பூவாய் என்னருகே பூத்தாய் !
பூக்களின் வாசமாய் காற்றில் பிறந்த நீ - இன்று
பாசமாய் நின்று என் சுவாசம் கலந்தாய் !
இலையினில் மேலே மழை நீரை போல இருந்த நீ - இன்று
கொடியில் முளைத்த இலைகளை போல என்னுள் பிணைந்தாய் !
இந்த நெருக்கம் உனக்கும் இனிதாய் தோன்றினால் - இன்று
குறிஞ்சி பூக்களிலும் அரிதாய் நம் "நட்பு" பூக்கும்


- விக்கி