IndiBlogger - The Largest Indian Blogger Community

Wednesday 19 November 2014

"சட்டென்று மாறுது வானிலை"


கண்களை மூடிய நிமிடம் உன் முகம் தோன்றியதை கண்டு,
கனவில் உன் முகம் கலந்ததை அறிந்தேன்.
சற்று நிமிடம் அயர்ந்து எழுந்த பிறகும் உன் முகம் தோன்றியதை கண்டு,
நினைவிழும் உன் முகம் கலந்ததை அறிந்தேன்.
இவையாவும் அறிந்த பிறகு "நீதானே என் பொன்வசந்தம்" என்பதை உண்ர்ந்து ,
இடை வரும் "வாரணம் ஆயிரம்" தடைகளைக் கடந்து ,
 நீ "விண்ணைதாண்டி வருவாயா" என்றெண்ணி காத்திருக்கிறேன் என் "மின்னலே"......!!!
                                                                                   
                                                                                 - நீ "என்னை அறிந்தால்" (விக்கி)



Monday 17 November 2014

கண்ணழகே ....!! பெண்ணழகே...!!



      காலை பொலுதிலும் வெந்நிலவை காண்பேண் யென்பேண் !
      கண்ணழகே உன் முகத்தை காணும் பொழுது !
      அதில் இரண்டு நட்சத்திரங்களை கண்டேண் யென்பேண் !
      என் கண்கள் உன் கண்களை காணும் பொழுது !
      அதன் ஈர்ப்பு விசையில் மயங்கி தவிப்பது நான் யென்பேண் !
      நீ ஒளியாக மலர்ந்து என்னை பார்த்து சிரிக்கும் பொழுது !

                                                                                     -விக்கி

Tuesday 4 November 2014

Text Not !







Chatting and sharing something by texting with someone may not
express,impress, confess and guess what we actually feel and got to
know this from something !!





                                                     -ViCkY